அவிநாசி அடுத்த பழங்கரை ஊராட்சியில் செவ்வாயன்று மாடு திருடிய நபரை மாட்டின் உரிமையாளர் பிடித்து வைத்துள் ளார். பின்னர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ள நிலையில், திருடிய நபரை இந்துமுன்னணி பிரமுகர் அழைத்து சென் றுள்ளார்.
அவிநாசி அடுத்த பழங்கரை ஊராட்சியில் செவ்வாயன்று மாடு திருடிய நபரை மாட்டின் உரிமையாளர் பிடித்து வைத்துள் ளார். பின்னர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ள நிலையில், திருடிய நபரை இந்துமுன்னணி பிரமுகர் அழைத்து சென் றுள்ளார்.